விழிகள் சந்திக்கும் போது இதயங்கள் இடம் மாறும் ஒரு கணம்..... இது தான் காதல்...... ஒரு உடலில் இரு உயிர் என்ற கொள்கையோடு வாழுவது தான் உண்மை காதல்........... எப்படி வரும் எங்கிருந்து வரும் யார் மேல் வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது.....
அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும் அவர்களுக்காக காதலும்
கடவுளால் படைக்கப்படும்
ஒரு யாசகம் காதல்........
No comments:
Post a Comment